உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்கோவையார் ஒளிநெறி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து தி ஒளிநெறி முற்சேர்க்கை (திருக்இேவயார் 163. கந்திவரம் என்னும் காரணன் காண் மலர்க் கண்ணிற் கெஃகங் தந்தி வரன் புலியூர்' (1) நலமுடைய நாரணன் தன் நயனம் இடந்தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன் காண் சாழலோ. -திருவாசகம் 12. 18. (2) 180-பார்க்க. 164. நாம் அரை யாமத் தென்னே வந்து வைகி கயந்ததுவே' (1) நாம் படிமக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சமே. - -அப்பர் 4.10.2-3. (2) நா(ம்) மேல் நடவீர். -கந்தர் அநுபூதி. 17. (3) நீ நெருநல் கடந்தவரோ நாம் என்ன. -கம்பராமா-சூர்ப்ப-119. (4) நாம் இருக்கும் ஊர் பணியிர்: அடிகேள். குறிப்பு :-நாம் என்னும் தன்மை முன்னிலைப் பொருளில் வந்துள்ளது. 164 உரை. ' 168. .ieissח-חוL-14 (1) (2) சுடர் மூன்றுங் கண் மூன்ருக் கொண்டான் காண். -அப்பர் 6.24.3. 171 எங்கள் காகம் (எங்கள் ஆனே) (1) என் ஆனே இறந்துபட இன்னமும் நான் இவ்வுயிர் கொண்டு இருக்கின்றேனே. -வில்லிபாரதம் பதின்மூன்ரும் நாள் போர் 143. (2) என் ஆனே என் அரையன் இன்னமுது என்று எல்லோமும் சொன்ளுேங் கேள். -திருவாசகம் 7.7. 172. எழில்முத்தங் தொத்திப் பொன்னங் கலர் புன்னே' (1) வளர் புன்னே முத்தரும்பு விரைத்தாது பொன்மணி யீன்று. -சம்பந்தர் 1.1.1.7. (2 கரும் பு(ன்)கன வெண்முத்து அரும்பி பொன் மலர்ந்து. -சுந்தரர். 16.9. (3) 183, 273-பார்க்க. o o (4) புன்னே பொன் தாதுதிர் மல்கும். -சம்பந்தர் 3-7.9.