இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
காணிக்கை
திருவாரும் பெருந்துறையிற் சிவபெருமான்
குருவாகிச் செப்பும் வாய்மை உருவாரும் வாசகத்தால் உணர்த்தியருள்
வாதவூ ரடிகள் செய்ய மருவாரும் மலரடிசேர் அரிமழம் அண்ணுமலேயாம்
வள்ளல் எங்கள் - குருவாகும் அவர்க்குரிமை திருத்தொண்டர்
வரலாறு கூறும் இந்நூல்.