இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
உ
திருச்செந்திலாண்டவன் துணை
திருவுந்தியார்
திருக்களிற்றுப்படியார்
(விளக்கவுரை)
திருப்பனந்தாள், ஸ்ரீ காசிமடத்து அதிபர்
ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி
முத்துக்குமாரசுவாமித் தம்பிரான் சுவாமிகள்
அவர்களின் அருளாணையின் வண்ணம்
ஸ்ரீ வாரணாசியில் 6-3-1982 அன்று
வெளியிடப் பெற்றது.
உரையாசிரியர்
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள்
தமிழ்த்துறைத் தலைவர்
திருமுறையாராய்ச்சிக் கலைஞர்
பேராசிரியர் திரு. க. வெள்ளைவாரணனார்
(அரசு வழங்கிய சகாய விலைக் காகிதத்தில் அச்சிடப்பெற்றது)
விலை ரூ. 3-25.
ஸ்ரீகாசிமடம்✽✽
திருப்பனந்தாள்