முட்பமுற்ற மலர்ப்பொழில்கும்.திரு
முத்தப்பேட்டையில் வாழ்குருநாதனே. திக்குப்பட்டவர் யாவரும்பேய்களற் செத்துப்பட்ட ஆழி யாதமதாரரு ளக்குப்பட்டமர் வாாதலிையா
னச்சப்பட்டம ரேனருள்செய்திராம் கொக்குப்ப்ட்டது போன்மலர்த்தாழைகள்
கொட்டுப்பட்ட மகாத்தளேயளி முக்குப்பட்டமை யும்பொழில்சூழ்திரு
முத்தப்பேட்டையில் வாழ்குருக்ாதரே.
முடிந்தது.
பாப்பாவூர்ப் பதிகம்.
பண். சாதாரி.
கல்லார்விலக்குள் கொடும்பஞ்ச மாபாதகத்துக்கனி கல்லாரினட்புக்கு முன்பட்டு கெஞ்சங்கலங்காமலே யல்லாாகத் தாய்மையாற்றிச் சதா வெம்மையாள்கின்றவர் வல்லார் இதிக்குங் திறத்தோங்கு பாப் ஆர் வாழ்காதரே.
இருள்கொண்ட கூந்தற்பெருங் கண்மிரட்டிற்கிசைக்கேயுளம் மருள்கொண்டு சூழ்ந்தோர் வருத்துங்குணத்தான் மயங்காமலே யருள்கொண்டு தானிப்புவிக்கண் சதாவெம்மையாள்கின்ற வர் மருள் கொண்டு ருப்பாது புரிகின்ற பாப்பாவூர் வாழ்காதரே.
ஊனுச்சடத்தோறுேம் ஆதலத்திாசை யோய்வின்றியே வானுருமொப்பற்ற வாழ்வென்று கெஞ்சம்மயங்காமலே யாளுமை பொம்பாதமென்றே யடைந்தேனயாள்கின்றவர் வானுர்மலர்க்கா வளைக்தோங்கு பாப்பாஆர்வாழ்காதரே.
கயமோடு குணமோடு ஜயமோடறிவினே ேகனியார்க் இடு மயமோடு மதியோடமலைவுண்டு கெஞ்சம்மயங்காமலே யயலோடவே வினைகள் மயலோகி கல்வினையினுள்கின்றவர்
மயலோடவே கருணை புரிகின்ற பாப்ப ஆர்வாழ்காதரே.