யார்?,” என்று அக் குழந்தையை அதட்டிக் கேட்டார்.
அதற்கு அக் குழந்தை, “எனக்குப் பால் கொடுத்தவர் அதோ இருக்கின்றார்,” என்று மேலே கையை உயர்த்திக் காட்டிக் கடவுளின் மீது அழகான பாட்டுக்கள் பாட ஆரம்பித்தது.