இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சிறிது யோசித்து. அடே நாராயணு, பழம் கீழே விழுந்தால் அதை உன்னி டம் கொடுத்துவிட வேண்டும்-அவ்வ ளவுதானே ?’ என்ருன். "ஆம் ; அதை நான் நம் ஆசிரிய ரிடம் கொடுத்து விடுவேன்,” என்ருன் நாராயணன். " நீ எப்படியாவது செய்துகொள். அப் பழத்தை நானே எடுத்து உன் கையில் தருகிறேன். இ த ற் கு நீ ஒப்புக் கொள்ளுகின்ருயா ?’ என்ருன் மாணிக்கம்.