உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நாவல் பழம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கெஞ்சிக் கேட்டார். இலக்கியச் சோதனைக் காரனை அவன் அவரைப் பொருட்படுத்தவே இல்லை. ராசீயிடம் இந்தப் போர்க்குணம் இருக்கிறது. ஆனல் எப்படியோ வேதனைகளின் ஆளுமையில் விரக்தியின் உச்சத்திற்குப் போய்விட்ட புதுமைப்பித்தனிடம் இல்லாத எதிர்கால நம்பிக்கை இவரை முதல்வரிசை நாவலாசிரியர் ஆக்கு &pg). '. My way is to begin with the beginning GT63 sp பைரனின் கவிதைவரிகளை இவருடைய பாட்டாளிவர்க்க இலக்கியங்களே சரியாக இனம் காட்டுகின்றன. ஜெய காந்தனிடம் கூச்சல் மேலோங்கி நிற்கிறது. அற்புதமான கதைக் கருவுள்ள விழுதுகள் குறு நாவலில் உருவமும் கலை அம்சமும் பெறவில்லை. ஓங்கூர் சாமியாரைப் பற்றிப் புலம்புகிற புலம்பலை நம்மால் தாங்க முடிவதில்லை. விழுதுகள் விழுதுகளைப் போலக்காற்றில் ஆடாமல் 'மாமி வீட்டு ஊஞ்சலாட்டம்' போடுகின்றன. ஆனல் 35

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நாவல்_பழம்.pdf/41&oldid=786086" இலிருந்து மீள்விக்கப்பட்டது