இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பதிப்புரை தமிழகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளரான திரு. லா. ச. ராமாமிருதத்தின் சிறுகதைத் தொகு தியை வான தி பதிப்பகத்தில் வெளியிடுவதைப் பெருமையாகக் கருதுகிறோம். இந்நூல் அச்சாகிக் கொண்டிருக்கும் சமயம் இவருடைய 'சிந்தா நதி’ எனும் நூலுக்கு இவ்வாண்டு சாகித்ய அகாதமி பரிசு கிடைத்திருக்கும் செய்தி மகிழ்ச்சியைத் தருகிறது. எழுத்துலகில் ஜாம்பவனாகத் திகழும் திரு. லா ச. ராமாமிருதம் அவர்களுக்கு இன்னும் எத்த னையோ பரிசுகள் காத்திருக்கின்றன. ஆசிரியரின் எழுத்துக்கள் இலக்கியத்தில் இடம் பெதத்தக்க எழுத்துக்கள் . வாசகர்களின் ஆதரவு இலக்கியம் வளர உதவும். அன்புள்ள ஏ. திருநாவுக்கரசு வானதி பதிப்பகம்