இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
பள்ளிக் கூட கண்பன் ஒருவன் பலத்தில் மிக்கவன், பக்கு வமாய் காந்தி யிடத்தே கூற லாயினன் :
- வெள்ளைக் காரன் நம்மை அடக்கி
ஆண்டு வருவதும், விர மாகக் காரி யங்கள் செய்து வருவதும், ஆட்டுக் கறியும், மாட்டுக் கறியும் தின்ப தாலேதான். ஐய மில்லை. இதனை நீயும் அறிந்து கொள்ளுவாய். 43