வீட்டின் முற்றத்திலே - ஒருநாள் வீற்றிருக்கையிலே பாட்டையில் கோணங்கி - ஒருவன் பாடி எதிர்வந்தான் அரையில் அணிந்திருந்த - ஆடையை அவிழ்த்துக் கொடுத்துவிட்டு மரம்போல் பாரதியும் - நின்றான் மனைவி வருந்திநின்றாள்
27