நண்பர்களை ஒருநாள் - வீட்டுக்கு நாவலன் கூப்பிட்டான் எண்ணம் அறிவதற்கே - நண்பர்கள் இல்லம் வந்தடைந்தார் பறையர் குலத்தவனை-மேலாம் பார்ப்பனன் ஆக்குதற்கு மறைகள் ஓதிநின்றான் - பூணூல் மாட்டிச் சடங்குசெய்தான்
29