உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெளனம்" நாடகத்தை நூல் வடிவமாக கொண்டு வந்த நன்றிக்குரியவராவார். அவரது அணிந்துரையுடன் இந்நூல் வெளிவருவது எங்கள் குடும்பத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

இந்நூல் சிறந்த முறையில் வெளிவர உதவிய இனிய நண்பர்கள் உதயசங்கர், நந்தகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி கூறுவது எனது கடமையாகும்.

எனது தந்தையாரின் எழுத்தின்மீது அதிக அன்பு கொண்டுள்ள அருமை வாசகர்களே... இந்நூலின் வெற்றி இனி உங்கள் கையில்,

இந்நூல் குறித்த உங்களது விமர்சனங்களை எழுதுங்கள்; எங்கள் முயற்சிக்கு ஆதரவு தாருங்கள்!

என்றும் நன்றியுடன்,

V í I