பகுதி) ரீ மணிய சிவஞர் சரித்திரம் 婴湾
ఎనిమి+త్రాఎభిr: நர்.
என்பதின் பொருள் கூறுகுனஉம்.
सर्वत्रसमदर्शिनां aωar-tes, swες.υθ-ι _நto
இனி கான்காம் பாதமாகிய,
என்பது உம் பாடம். மாயாவியாப்தமான பிரபஞ்சமும், ஷடத்வ மாயோபாதிக பிரபஞ்சாதேஸ்தானமும், சுத்தமாயோபாதிக பிரமகோசஸ்தானமும், மாயாரகித கிர்க்குணஸ்தானமுமாகிய இவையிற்றின்கண், அவ்வப்பிரிவுகளின் பிரகாரம் அறிந்து பூஜிக் கிறவர்கள்தாம் சர்வத்ர விதிதாத்மாக்கள்.
समदर्शिनां
வல8டிபலி-நோo
என்று பாடமோதில், மாயைக்கு ஊர்த்துவமான ஸ்தானத்தி லுள்ள சிதம்சமானது சமம். அவ்விடத்தில்மாயையை விலக்கிச் சமமாகப் பார்க்கிறவர்கள் சமதரிசிகள் என்று பொருள் கொள்ள வேண்டும். இதை யொழித்து மாயா சம்பந்தஸ்தானங்கள் மாயா ரகித ஸ்தானமாகிய விவ்விருபகுப்பு ஸ்தானங்களிலுஞ் சமமாகப் பார்க்கிறவர்களென்று பொருள்கூறின் அஃதசங்கதமாம். மேற் கூறியவற்றின் விரிவுகளைத் தெரிந்தவர்கள்தாம் ஞானிகளென்று தகரவித்தையின் மேற்கூறிய சுலோகாந்தியத்திற் சொல்லியிருக் கின்றது.
ज्ञानान्महशैवकन्तश्राध्यात्मिकमाधिभौतिक मुलपसार्षित्व
सायुज्यते
ஐகு நாங்ஹோெெப0 ఎ5ణార్ఘాబృr. ఊ 2ாஜிஹள.திக
8"అమిఎు Tఎ-5ు మిని U-ఇృG.త్ என்பதாம்.
ஞானமாவது நவாவரணயுக்தமாகச் சிவபெருமான யுபாசித்த லாம். அஃதெங்கனமோவெனில் :— ஆயிரத்தெட்டுச் சிவாலயங் களிலுமுள்ள லிங்கங்களைப் சிவரகஸ்யம் பிரதமாம்சத்திற்சொல்லி