மதுரைக்கோவை 67
முழையிற்பலதரநண்ணியகாலையொடித்துத்தந்த தழையிற்களவையெல்லா மறிந்தாளன்னை சங்கைகொண்டே
வெறியச்சுறுத்தல். நறவங்கமழ்கண்ணியொண்டோட்சிலம்பநண்ணார்விதிர்க்குக் திறவங்கழலிறையொத்தான்மதுரையஞ்சென்னையன்ன நிறவங்கவிரிதழ்ப்பாவைபொருட்டுநெஞ்சூடுகொண்டா ருறவங்குறப்புரியும்வெறியாட்டெமமுடையவாே.
பிறர் வரைவுணர்த்தல்.
மருக்கொண்டெழுமலர்த்தோளான் மதுரைமணிச்சிலம்பா திருக்கொண்டலங்குழலேரிளங்தோகைக்கவினுசுப்பை யுருக்குங்குவிமுலைப்பாரிப்பொடு ம் வானுவாமதியி னிருக்கும்முகமுங்கண்டேவர்வரை யாதிருப்பவரே.
வரைவெதிர்வுணர்த்தல்.
கோளாரொருகேசரியனை யான் குளிர்பூக்கமழுந் தோளார்மதுரை த்தடஞ்சிலம்பாநீதுணிந்து தனி வாளாவருதலொழியினிக்காண்மறைவாய்விளங்குங் கேளாரொடு மெடைவாயிகவார்களெங்கேளினரே.
வரையநாளுணர்த்தல். சீர்கொண்டசென்னைவள நடுடையுசிதன்சினக்குங் கார்கொண்டகையன்மதுாையங்கோன்வெற்பகான்பிலிற்றுந் தார்கொண்டலர்க்தனவேங்கையெல்லாமின்று தண்மதிய மூர்கொண்டதுவரைநாளெனக்காட்டியெம்மொள்வளைக்கே.
அறிவறிவுறுத்தல்.
அற்பைக்கவினணியாக்கொண்ட கனண்ணன்மதுரை வெற்பைக்கடிபெறக்காக்குந் தலைவவிளங்கொளிசேர் பொற்பைக்கொளுமேரிளமுலைப்பூவைநின்னேர்பழியைக் கற்பைக்கருதிப்பிறவுமெனக்குக்கர ந்தனளே.
குறிபெயர்த்திடுதல். உற்றேர்பவரிங்குறினுமுறுவருள் சிறந்த பொற்றேரிவர்த்தினிவாலைபுகழ்செந்தமிழைக் மற்றேர்குறி கொண்டுபோய்விளையாடு கமன்னவனே.