உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மலரும் உள்ளம்-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஞாயிற்றுக் கிழமை நகையைக் காணோம். திங்கட் கிழமை திருடன் கிடைத்தான். செவ்வாய்க் கிழமை ஜெயிலுக்குப் போனான். புதன் கிழமை புத்தி வந்தது. வியாழக் கிழமை விடுதலை யானான். فمبر வெள்ளிக் கிழமை வீட்டுக்குப் போனான். சனிக் கிழமை சாப்பிட்டுப் படுத்தான். அப்புறம் அவன்கதை ஆருக்குத் தெரியும் ? 3?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மலரும்_உள்ளம்-1.pdf/34&oldid=859737" இலிருந்து மீள்விக்கப்பட்டது