இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
தலைவியின் தவிப்பு 37
பாலும் கசந்த தடி-சகியே படுக்கை நொந்த தடி
(பாரதியார் கவிதைகள்-கண்ணன் பாட்டுகண்ணன் என் காதலன் : 4 : 1.2)
வேண்டும் பொருளை எல்லாம்-மனது வெறுத்து விட்டதடி?
(பாரதியார் கவிதைகள்-கண்ணன் பாட்டுகண்ணன் என் காதலன் : 1 : 4)
காதல் நெஞ்சங்களின் தவிப்பினையும், மன மாசற்ற உயரிய நிலையினையும், ஒருவர்க்காக ஒருவர் இரங்கும் பேரன்பினையும், தமிழ்ப் புலவர்கள் நயம்படப் புலப்படுத்தியுள்ளனர். தலைவியின் தவிப்பினைக் குறிக்கும் சில பாடல்களையே இங்கே குறிப்பிட்டுள்ளோம்.