இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அது வினாத்தாளுக்கு விடைத்தாள் ஆகுமேயன்றி அது பசித்தாளுக்குச் சோறு போடுமா? இதில் கேட்கப்படுகின்ற கேள்வி இது. விடைதர முடியுமா? சிந்தித்துப் பாருங்கள். கொள்கை இல்லாதவர் எழுத்து வெறுந்தாள் தான். அது எப்படி? இரண்டுக்கும் விடை காண முயல்வதே k இந் நாவல்.