இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாயுல குக்குயி ராணுய்
எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. 9
புவனியிற் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
போக்குகின் ருேம்அவ மேயிந்தப் பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருங் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவ னுகைப்
படவுகின் அலர்ந்தமெய்க் கருணையும் நீயும்
அவனியிற் புகுக்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதேபள்ளி எழுந்தரு ளாயே. 10