பக்கம்:உப்புமண்டித் தெரு-புதுக்கவிதைச் சிறுகதைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வ.கோ. சண்முகம்

||||————————4


காலச்சக்கரம்
சுழன்று,
சுழன்று,
ஒடியபிறகு ஒருநாள்.

எங்கோ போய்
வீடு திரும்பிய
எங்களை
அந்த அதிர்ச்சிதான்
வரவேற்றது!

எங்கள்
செல்லப் பிள்ளையின்
விளையாட்டு விஷயம்
சாந்தக் கொலுவிருந்த
காந்தக் கருணையை.

அந்த அகிம்சா மூர்த்தத்தை.
இம்சித்து
உருச்சிதைத்து-
உடை சில்லாக்க-
வாசல் முற்றத்தில்
பாசப் பிள்ளை
வீசி எறிந்தான்!

அந்தச்
சாந்திமயமான