இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
எரிநட்சத்திரம் 0 00
சொற்கோ:
'குழாய்களில் தண்ணீர் இரவும் பகலும் எந்நேரமும் வரவேண்டும்! என்பதுஇரண்டாவது கோரிக்கை,
அகமதிப்பீட்டை அகற்றவேண்டும். இது மூன்றாவது கோரிக்கை சொற்கோ:
அன்று நாம் சிற்றண்டிச்சாலையில் நின்றுகொண்டிருந்தபோது “கழுதை கெட்டால் குட்டிச்சுவர்! -என்று வரலாற்றுப்பேராசிரியர் வன்மீக நாதன் சொன்னாரே நினைவிருக்கிறதா?
கோயி:
ஏன் இல்லாமல்? சொற்கோ:
கழுதை என்று மாணவச் செல்வங்களைத் திட்டிய வரலாற்றுப்பேராசிரியர் வன்மீக நாதனை மாற்றிவேண்டும்- என்பது நான்காவது கேர்ரிக்கை.
கோபி:
போதும்! போதும்! போராட்டம் எப்போது?