பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 120

உங்கள் போராட்டத்தின் தன்மை என்ன? சொற்கோ:

மறியல்! மாணவர்கனை வகுப்புக்குச் செல்ல வேண்டாமென அமைதியாக வேண்டிக் கொள்ளுதல்.

மேகலை:

பின்னர்வேண்டுதல் எப்படி வன்முறை ஆயிற்று? ஏனகல்லெறித்து தாக்கினர்கள்? அப்படியென்றால்உங்கள் போராட்டத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை என்பது தானே பொருள்?

(மீண்டும் மாணவர்கள் தலைகுணிகின்றனர்) நம்பிஇப்போது கல்லெறிபட்டுச் சாக் கிடக்கிறான், இதைக்கொலை முயற்சிக்குற்றமாகக் காவல்துறையில் புகார் செய்யச் சென்ற கல்லூரி நிர்வாகத்தை நான் தடுத்துநிறுத்தியிருக்கிறேன். ២រុលសម្លេះ புகார் கொடுத்தால் உங்களுள் பலபேருடைய வாழ்க்கை பாதிக்கப்படும்!