பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடுமுடி:

அதனால்தான் இவ்விடம் கடத்தல் காரரின் சொர்க்க பூமியாக விளங்குகிறது:

நம்பி;

படகில் இருந்த

பெண்ணின் முகம்

எனக்குத்

தெரிந்த முகமாகப்பட்டது. நெடுமுடி:

யாரென்று நினைவு கூர முடியுமா? நம்பி :

முடியவில்லை.

எரிநட்சத்திரம் 8 142

(தொலைவில் கரும்புள்ளியாகத் தெரிந்த படகு, இப்போது நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அப்படகில் படகோட்டியோடு தணியாக ஒரு பெண் மட்டும் பயணம் ச்ெய்து கொண்டிருக்கிறாள் . நொடுமுடியையும் நம்பியையும் பார்த்தவுடன் அப்படகு திடீரென்று ஒரு கடலரிப்பிற்குள் வேகமாக ஒடி மறைகிறது. நம்பி படகில் இருக்கும் பெண்ணையே உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறான்)

என்ன நம்பி! அந்தப்படகையே உற்றுப்பார்க்கிறாய்?

(படகைத் திருப்பிக் கொண்டு கரையை அடைகின்றனர்)

-திரை