பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இ முருகுசுந்தரம்

அம்ரிதா

பின் எப்படிப்பேசவேண்டும்? பாலும் ககந்ததடி-சகியே படுக்கை நொத்த்தடி.என்

சலங்கையாகச் சிரிக்கிறாள்)

ஒரு பெண்ணைச்சந்தித்ததும் ஒவ்வோர் ஆண்மகனும் இதைத்தான் எதிர்பார்க்கிறான், என் நெடுமுடிஇவர்களில் வேறுபட்டிருக்க வேண்டுமென்பது என்விருப்பம்,

நெடுமுடி:

புதிர்போடாதே! புரியும் படி சொல்!

அம்ரிதா:

வெறும்உணர்ச்சிகளால் மட்டுமே பின்னப்படும் காதல் விரைவில் கலைந்து விடுகிறது, நாம்உள்ளத்தால் வாழவேண்டும்,

நெடுமுடி:

அப்படியென்றால்.

அம்ரிதா:

முதலில் நம்உணர்ச்சிகளுக்குப் பாத்தி கட்டிவிட்டு

ஒதுங்கியிருந்து சிந்திக்க வேண்டும், அப்போது தான்