இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
55 இ முருகுசுந்தரம்
அம்ரிதா
பின் எப்படிப்பேசவேண்டும்? பாலும் ககந்ததடி-சகியே படுக்கை நொத்த்தடி.என்
சலங்கையாகச் சிரிக்கிறாள்)
ஒரு பெண்ணைச்சந்தித்ததும் ஒவ்வோர் ஆண்மகனும் இதைத்தான் எதிர்பார்க்கிறான், என் நெடுமுடிஇவர்களில் வேறுபட்டிருக்க வேண்டுமென்பது என்விருப்பம்,
நெடுமுடி:
புதிர்போடாதே! புரியும் படி சொல்!
அம்ரிதா:
வெறும்உணர்ச்சிகளால் மட்டுமே பின்னப்படும் காதல் விரைவில் கலைந்து விடுகிறது, நாம்உள்ளத்தால் வாழவேண்டும்,
நெடுமுடி:
அப்படியென்றால்.
அம்ரிதா:
முதலில் நம்உணர்ச்சிகளுக்குப் பாத்தி கட்டிவிட்டு
ஒதுங்கியிருந்து சிந்திக்க வேண்டும், அப்போது தான்