பக்கம்:எரிநட்சத்திரம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எரிநட்சத்திரம் 0 56 பாத்தியில் முளைப்பது செடியா? களையா?- என்று நமக்குத் தெரியும், நெடுமுடி:

என் மீது உனக்கு இ ສໍກສາຍນ້ໍາநம்பிக்கை ஏற்படவில்லையா?

அம்ரிதா:

உங்களை நம்பாமலிருந்தால் தில்லியின் அன்று உங்களைச் சரணடைந்திருக்கமாட்டேன், உங்கள் ஆளுமையும் அருங்குணங்களும் அன்றே என்னை ஆட்கொண்டு விட்டன,

நெடுமுடி:

பின்னர்ஏனிந்தக் குழப்பம்? அம்ரிதா:

குமுதம்நீரில் வாழ்ந்தாலும் தொலைவில் உள்ள நிலவின் கட்டளைப்படிதான் கூம்பி மலர்கிறது, திருமணம்ஆண் பெண் சம்பந்தப்பட்டது என்றாலும் அவர்கள் வாழ்க்கையை இந்த நாட்டுச் சாதியும் மதமும் சம்பிரதாயங்களுமே ஆட்டிப்படைக்கின்றன,