பக்கம்:கல்யாணி முதலிய கதைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 亨筠 எழுத்தாளன் பூலோகத்தில் நடப்பவற்றைத் தான் ಖ್ವಿ எழுத்தின் லட்சியமாகக் கொள்ள வேண்டும் என்ப இல்ல. இல்லாத விஷயங்களேக் குறித்து கதை யளப்பதும் தலகளின் உரிமை தான். தன்னேச் சுற்றியுள்ள மனித வர்க்கத்தின் போக்கையும், கி: பயும் பார்த்துச் சிந்திக்கும் எழுத்தாளன், தனித நம்பிக்கையின் தொடுவானமாக விளங்கும் தேவலோகம், கட்ஆன் பூமி ஆகியவற்றுக்கும் அப்பால் தன் சிந்தனே மூலம் காட்சிகனேக் கிாண்கிருன்; பார்த்துச் சிரிக்கிருன்; அல்லது, பரிதவிக்கிருன் ! - - இக்க ரீதியிலே அவ்வப்போது எழுதப்பட்ட்வ்ை தான் * கல்யாணி முதலி: கதைகள், கல்யாணி என்ற நெடுங் கதை' புதியது. பத்திரிகையில் வராதது. சொர்க்க 'ಡ್ತೀ நியேம் மலரில் பிரசுரமானது. மற்றவை கிராம ஊழியனில் கெனிங் rைவை. எனது கதைகளே ப் புத்தக உருவில் பிரசுரிக்க வேண்டும் என்ற ஆசையுடன், எதிர்ப்பட்ட எல்லாச் சிரமங்களேயும் பொதும்ைபுடன் ஏற்று கருமமே கண்ணுக உழைக்கும் எனது அன்புச் சகோதரர் பூ எஸ். பி. கிருஷ்ன்ன் அவர்களுக்கு என் நன்றி .சியது. புத்தகம் பிரசுரிக்க முன் வந்த சினிமா கிலேயம்ஆசிரியர் பூ வி. பிச்சையன், பப்ளிஷர் பூ எஸ். சுப்பா சான் முதலியோர்க்கு எனது வந்தனங்கள். -வல்லிக்கண்ணன்.