இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
206
டாக்டர்.எஸ்.நவராஜ் செல்லையா
ஓரடி என்றால் ஒரு தப்படி அல்லது காலடி என்று அர்த்தம். அதற்காக ஒரு தப்படிதானே என்று சமநிலை இல்லாமல் கீழே விழுந்து விடுவதுபோல, கால்களை அகலப் பரப்பிய வாறு, ஆடி அசைந்தவாறு நிற்கக்கூடாது.
ஓரடி வைத்தாலும் , இயல்பாக விறைப்புடன் நிமர்ந்து நிற்கின்ற தன்மையில்தான் நிற்க
வேண்டும்.