பக்கம்:கோவை இளஞ்சேரன் கவிதைகள்-1.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$ * * 3. 产瓜

  • இ வ ன் திருவள்ளுவாாண்டு,984மார்கழி.

20 ஆம் நாள் (4-1-1923) பிறந்தான். இராமநாதபுர மாவட்டத்துக் கல்லல் இவன் பிறந்த ஊர்.

  • ஆத்திசூடி உரைகாரர் கோ. வைத்தியலிங்க

ர்ை இவனது தந்தையார். மெய்கண். சிவன் என்ற இயற் பெயரினன்: கோவை. இளஞ்சேரன் என்னும் புனே பெயரையே வடிக்காகப் பேற்றவன்.

  • காரைக்குடியிலும், ட | ம ங் கலத் தி லும்

துவக்கக் கல்வி பெற்றவன் மன்னர் குடி நாட்டுயர்நிலைப் பள்ளியில் பயின்றவன்; திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று

தமிழ் வித்துவான் பட்டம் பெற்றவன். (வரலாற்றின் மறு பகுதி அட்டையின் மறு மடிப்பில் தொடரும்