பக்கம்:சித்தனி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரச னும் , மக்களும் . - - - - - - இது, இருபதாவது நூற்றாண்டின் மா லைப் போது போன்ற கால கட்டம் . ! மிக்க மரியாதையுடன் மக்களால் "அரசன்" என்று உச்சரிக்கப்பட்ட காலமும் ஒன்று முன்பு இருந்து இப்போது இறந்த காலம் ாகி விட்டது. ஆனால், 'அரசன் லேறு, 'தெய்வம் வேறு அல்ல. அரசனே தான் தெய்வம் ' என்று பய பக்தி விசுவாசத்துடன் போற்றப்பட்ட அரசர்களும் தேசத்தில் இருந்துள்ளனர். என்ற வரலாறு கூறுகிறது. இந்த உண்மைக்கு எடுத்துக்காட்டாகவுள்ளது இந்தச் சிறிய கதை . . ஒருநாள் நகரத்திலுள்ள பெரிய மனிதர்கள் அனைவரும் அரசனால் அழைக்கப் - பட்டிருந்தனர். அவ்வாறு அரண்மனையில் வந்து கூடியிருந்த மக்கள் முன் ம லர்ந்த முகத் -. தோடு வந்து அரசன் தம் ஆசனத்தில் அமர்ந்தார் : "எதற் காக நாம் அழைக்கபட்டிருக. கிறோம்' என்ப தைப் பற்றி எதுவும் தெரிய ாத அந்த மக்கள் அரசனுடைய முகத தை ஒன்றிய ம னததோடு உற்று பார்க்கலாயினர். அவர்களை அமைதியாக அமருமாறு அரசன் கை சைகை செய்தார்.

  • வழக்கம் போல அவர்கள் அமர்ந்தவுடன் அரசன் எழுந்த என்று சபைக்கு வணக்கம்

காட்டி ம கக ளைப் பார்த்து இனிமையான குரலில் பேசினார். "என்னுடைய தந்தையின் கருணைக்கு மிகவும் அருகராக வாழ்ந்திருந்த பெரியோர்களே , அறிஞர்களே, உங்களுக்கு, அவசியம் அறிவிக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. அதை நீங்கள் கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள் பாரம்பரிய முறையில் எனக்கு உரிமையாக வ ழங் கப்பட்டிருக்கிற இந்த அரசில் அதிகாரப் பொறுப்பை இனிமேல் நீங்களே வ கத்துக் கொள்ளுங்கள் ....." இ "ஏன் எனில், சகிக்க இயலாத பசில் பயனால் தேர்ந்து போயிருந்த எனக்கு - நீங்கள் கடமையுணர்வோடும், கருணையே கடும் போதுமான அளவு அன்னம் படைத்து , என ஆறாத பசியை ஆற்றியுள்ளீர்கள் . நான் தனியாத நீர் வேட்கையினால் சகிக்க இயலாத அளவு தவித்துக் கொண்டிருந். தேன் . வேண்டியளவு நன்னர் தந்து என்னுடைய தாகத்தைத் தணித்துள்ளார்கள் . "உங்களுக்கு நான் முற்றிலும் அறிமுகமற்ற அன்னிய னாக இருந்தேன். ஆயினும் , என்னை நெருங்கிய உறவினனாக எண்ணி த உபசரித்து உதவியுள்ளார்கள் . ஈ.வெற்றுடம்போடு இருந்த எனக்கு அன்பு காந்த போ ஐமான அளவு ஆடைகளைக் கொண்டு வந்த அனிந்து கொள்ளச் செய்தீர்கள் . காரிருளில் , தன்னந்தனியனாகத் தட்டுக் தடுமாறி. நான் ல ழி நடந்து கொண்டி ருந்தேன் . அ தை க கடை நீங்கள் கடமையுணர்வோடு என் கையைப் பிடித்துச் சரியான வழியில் கொண்டு செலுத்தினர்கள் . "படுக்கையிலிருந்து எழுந்து உட்காரவும் கட முடியாத நிலையில் நோய் வாய்ப்- பட்டுக் உந்த என்னைத் தக்க வைத்திய சாலைக்கு எடுத்துச் சென்று படித்துக் கொண்டி - ருந்த அந்தக கொடிய நோயிலிருந்து விடுவித்துக காப்பாற்றியுள்ளர்கள் . 1. : மஆனதனால், இன்று என் னுடைய இதய பூர்வமான நன்றி அறிதலை ஏற்றுக் கொள் - குங்கா. 'வாழ்வு என்பது இத்தகைய து என்று முழு மை யாக எனககுக கற பித துக கொடுத்த உங்களக்கு இப்போது என்னுடையதாக இருக்கும் இந்த அரசு உரிமை யை மூழமை யாக நான் விட்டுக் கொடுத்து விடுகிறேன். மறுக்காது' நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் ..... " அரசன் காவ இந்த வய ரங்களை யெல்லாம் கேட்ட மக்களுக்கு அளவுக்கு மில் சில பேப்புவால் ஏற்பட்டது.) . சபரடி, நீங்கள் எப்போது பசியினால் சோர்ந்து போயிருந்தீர்கள்? நாங்கள் எப்போது உங் கருகரு அன்னமிட்டுப் பசியை ஆற்றினோம். - "அடிமன்றம், நீங்கள் எப்போது தள்ளர்க் தாகத்திடமிருந்தர்கள் நாங்கள் எப்போது தாகம் தீர்த்தோம், - - - 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சித்தனி.pdf/48&oldid=999702" இலிருந்து மீள்விக்கப்பட்டது