பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2ሻ இராகம்: தோடி ஆ. : ச ரி கா ம, பா த கி ச்ா தாளம்: , ஆதி அ. . ச் நீ த ப ம, கா ரி சா முதனில் அரிமாதவா அருள்செய்யவா அடியேனிடர் முடிவில்லையே இடைதிலே திருமா மகள் திகழ்மார்பனே கருமாமலே தருமேனியாய் இரத்தில் துயர் மீறியே துணைெேயனில் தயவாய்வரும் தனிநாதனே 8-வது மேளகர்த்தா , அரி. .[iی