பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-15.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செட்டி காட்டாசர் உயர்திரு. டாக்டர் ராஜா சர் அண்ணுமலைச் செட்டியார் உருவச் சிறப்பு ஊக்கம் உறுதி உணர்ச்சி யருஞ்செயலின் ஆக்கம் அறம்புகழன் பாண்மைமுதல்-நீக்கமறக் காண்டற் கமைந்த கவினுரு அண்ணுமலைமன் & ஆண்டகையின் கல்லுருவ மாம். மகாமகோபாத்தியாய-பண்டிதமணி மு. கதிரேசச் செட்டியர்ே.