பக்கம்:தமிழின்பம்-முதல் சாகித்திய அக்காதெமி நூல்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மேடைப் பேச்சு

55


உடுக்க உடையும் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும்; சென்னை மாநகரில் 'கன்றாவி' யாகவுள்ள தோற்கன்றுகள் ஒழிந்து பாற் கன்றுகள் பெருகவேண்டும்; தமிழ்நாடு தன்னரசு பெறுதல் வேண்டும்; தமிழ்த் தாய் அரியாசனத்தில் அமர்ந்திருத்தல்வேண்டும்” என்று எல்லாம் வல்ல ஆண்டவனை இந்நன்னாளில் வேண்டுவோமாக!