பக்கம்:தாவோ-ஆண் பெண் அன்புறவு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

த கோவேந்தன்

變 81


100. எண்ணங்களிடையே

தனித்திருத்தல், நாம் ஒருங்கிணைதல் என்று பேசுகிறோம் ஆனால் எந்தச் சொற்களைப் பயன்படுத்தினால் எந்த எண்ணங்களை வெளிப்படுத்த முடியும என்று தீர்மானிப்பதிலேயே சிக்கல் இருககும பொழுது எண்ணத்தை வெளிப்படுத்தும் சிந்தனையை எவவாறு புறக்கணிக்க முடியும்? சொற்களின் அமைப்பு எண்ணங்களின் உருவத்தைத் தீர்மானிக்கும் நிலையை எந்த எண்ணத்தை உருவாக்கும் சிந்தனையைத தான் நம்ப முடியும்?

சொற்களுக்கு மேல் சொல் சிந்தனை இல்லாமல் தொடரும்போது, சொற்களின் சேர்க்கையை ஒட்டி எண்ணங்களுக்கு மேல் எண்ணங்கள் தொடருகின்றன

சொற்களினால் கட்டுப்படுத்த முடியாத எண்ணங்களைக் கண்டு பிடி

தனித்திருத்தல், ஒருங்கிணைதல் என்றெல்லாம் எதுவும் கிடையாது சொற்களை மீறிய நிலை இது