இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
144
144
தூண்டின. அதல்ை அவர் கிறிஸ்தவர்களுடன் நெருங்கிப் பழகினர்.
பழகப் பழக என்ன கண்டார்? அங்கேயும் இக் கிலேயே கண்டார். அதனுல் கிறிஸ்தவராகும் எண்ணம் ஒழிந்தது.
பீட்டர்ஸ் ரோடிலே ஒரு சங்கம். அச்சங்கத்தில் பெரிதும் கிறிஸ்துவப் பெண்களே இருந்தார்கள். அச் சங்கத்திலே இளம் திரு.வி.க அடிக்கடி பேசுவார்.
“கிறிஸ்துவும் சிலுவையும்’ எனும் தலைப்பில் ஒரு சமயம் அச்சங்கத்திலே பேசினர் இளம் திரு.வி.க.
கல்ல தமிழில் கிறிஸ்துவின் சிலுவைக் கோலத்தை வருணித்தார். அவ் வருணனையில் மயங்கினுள் ஒரு கிறிஸ்துவப் பெண்மணி, திரு.வி.கவைக் கிறிஸ்துவ ஏாக்கி மணம் செய்து கொள்ள விரும்பினுள். அவள் தம் விருப்பத்துக்கு இணங்கினரா திரு.வி.க? இல்லை.
- கிறிஸ்துவினிடத்தில் எனக்கு அன்பு உண்டு. ஆணுல் மதம் மாற நான் விரும்பவில்லை” என்றார் திரு.வி.க. அவ்வளவில் அப் பெண்ணின் முயற்சி வீணுயிற்று. தமக்கு நேர்ந்த சோதனைகளில் பெரியது இதுவே என்கிறார் திரு.வி.க.
திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்.