இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
158
158
திரு. வி. க.வை ரயில் வண்டியில் அமர்த்தியது. ரயில் ஏறிச் சென்னை சேர்ந்தார் திரு. வி. க.
தம்பியைக் கண்டார் உலககாதர்; தழுவிக் கொண்டு மகிழ்ந்தார். பின்னே விருது ககரில் கடந்த வற்றை எல்லாம் விவரிக்கக் கேட்டு நகைத்தார்.
இந்த நிகழ்ச்சியை முதன் முதல் எனக்குக் கூறியவர் சாத்துரர் தேசபக்தர் சுப்பிரமணிய நாயனரின் மூத்த புதல்வர் சண்முக சுந்தரநாயனர். பின்னே திரு. வி. உலக நாதரிடம் இது பற்றி நான் கேட்டேன். உலகநாத முதலி யாரும் வே. தியாகராய முதலியாரும் இந்நிகழ்ச்சியை உறுதி செய்தனர். பின்னே திரு. வி. க. விடமே கேட்டேன். அவர் இதை மிகச் சுவைபட விவரித்து நகைத்தார். இம் மாதிரி நிகழ்ச்சிகள் பல.