பக்கம்:நகைச்சுவை நாடகங்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வணக்கம் -

இந்நூல் கலைக்குடிலின் மூன்றுவது வெளி யீடு, எம் முதல் வெளியீடாகக், கவித்ை நூல் அரும்பியது. அடுத்து வாழ்வியல் நூல் முகிழ்த்தது. இது கலையியல் நூலாக மலர் கின்றது. இவை மூன்றும் கவிஞர் கோவை இளஞ்சேசனரது படைப்புக்கள்.

இந்நூல் மூன்று நகைச்சுவை நாடகங் களைக் கொண்டது. மூன்றும் மாணவர்களால் நடிக்கப்பட்டவை ; பிறராலும் நடிக்கத் தக் கவை அறிவினுக்கு விறுவிறுப்பேற்றுபவை. படித்துச் சுவைப்பதற்கும் தக்க வகையில் பதிப் பிக்கப்படுகின்றன. . .

நடிப்பை மேற்கொள்பவர் கதையுற்றரின் இயல்புகளை உள்ளத்தில் ஊன்ற வேண்டும். o நடிகரை மேடைக்கு அனுப்புவோர் கதைச் சூழ லுக்கேற்ற ஒப்பனைக் குறிகளை நினைவில் கொள்ள வேண்டும். இவற்றிற்கென எங்கள்