பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்சொல்நம்பியே ஆர்வத்துடனே நீரிமைமூடா திறை தவம் செய்தீர்? א"י, چه உறங்குவி செறியலைமனம் திறந்திடக்கனவில் ராயின் ஒரு காவலரையே கண்டின்புறும் களிப்பினைப்பெறலாம் பண்டைவினையோ பலித்திலையதுவுமே என மருவி நெட்டுயிர்த் துழன்று நின்றிடும் கட்டிள மங்கையின் கடுந்துயர் பெரிதே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/54&oldid=791741" இலிருந்து மீள்விக்கப்பட்டது