இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
போன் வண்ரு இன்பமெனும் போன்வண்டு கண்டவுடன் ஆங்கதனேக் கூண்டினிலே போட்டடைத்து மாண்டொழியச் சூழாதே: வான்வெளியின் வண்டதுவும் கூன்சிறையில் வாழாதே எல்லோர்க்கும் இசையொழியச் சொல்லாமல் செய்திடுவாய். மக்களெலாம் களிகூர்ந்தால் மிக்குயரும் மகிழ்வுனக்கே. பொன்வண்டும் தலமோங்கும் பொன்னடாம் இவ்வுலகும். 56