இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
சோதியே சுடரே எங்கும் நிறைந்தெல்லே இல்லாமற் பாழ்வெளியில் கங்குள் பகலெல்லாம் கடந்துநின்ற பேரொளியே மருளுற்ற கண்ணுடையேன் வலிகுறைந்த பார்வையினேன் នាវិហ្គែនាវា தாண்டிநி கும் பரஞ்சோதி யான் வேண்டேன் மின்மினியாய் எக்காலும் என்னகத்தே நின்றிடுவாய் இன்பத்தும் துன்பத்தும் இப்பொறியின் சுடரொளியில் அவியாமல் அடியிருட்டு முழுகாமல் தெறிசென்று குறிக்கோளே எய்துவனே. 德