பக்கம்:நிலாப் பிஞ்சு.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

熔 黎 繼 அழகுமி அன்பும் அழகுடையாள் என்றுரைத்திச் அன்புள்ளம் உடையாளோ? அழகைநான் கண்டதில்லே அன்பில்லாத் தோற்றத்தில்காமனுமே கண்மயங்கும் கட்டழகும் உள்ளமதில் தாவியெழும் கருனேயன்புத் தண்சுடரில் தோயாத இருள்செறிகா னென்றி.டிலோ ஏதுபயன்? ஏதின்பம்? மருள் விழியும் கனியிதழும் மனம்சுரக்கும் அன்பினிலே மலர்ந்தறியாப் புன்முகத்தில் வாழ்வுதரும் அழகுண்டோ? புலர்ந்தவுடன் கரந்துறையும் புலிவடிவம் நன்றெனினும் கொடுமையினுல் அதன்செவ்வி குறைபட்ட தறியோமோ? நெடும்பிறவிப் பிணிமாற்றும் நிலையன்பே அழகாமால். அன்பே உண்மையான அழகு தருகின்றது. புலர்ந்த வுடன்-பொழுதுவிடிங்ததும். கரந்துறையும்-மறைந்து வசிக்கும். செவ்வி-அழகு. 72

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிலாப்_பிஞ்சு.pdf/72&oldid=791781" இலிருந்து மீள்விக்கப்பட்டது