திருநெறிக்கொள்கைகள் 353
கிரியையாவது திருக்கோயிலில் எழுந்தருளிய சிவலிங்கத் திருவுருவாகிய அருவுருவத் திருமேனியே பொருள் என்று உணர்ந்து புறத்தேயும் அகத்தேயும் பூசனே புரிந்து வழிபடுதலாகும். இதன் இயல்பினே,
' நறைமலி தருமளருெடுமுகை நிகுமலர்புகை
மிகுவளரொளி நிறைபுனல் கொடுதனே நினேவொடு நியதமும்
வழிபடுமடியவர் குறைவிலபதம் அனேதரவருள் குணமுடையிறை
யுறைவனபதி சிறைபுனலமர் சிவபுரமது நினைபவர் செயமகள்
தலைவரே ’’ [1-21-4) எனவும்,
- தடங்கொண்டதோர் தாமரைப் பூமுடிதன்மேற் குடங் கொண்டடியார் குளிர்நீர் சுமந்தாட்ட ’’
s1-32-2} எனவும்,
" வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே '
[2-43-5}
எனவும் வரும் திருப்பாடல்களால் ஞானசம்பந்தரும்,
' கைப்போது மலர்தூவிக் காதலித்து வாஞேர்கள்
முப்போது முடிசாய்த்துத் தொழநின்ற முதல்வன அப்போது மலர்தூவி ஜம்புலனும் அகத்தடக்கி எப்போதும் இனியானே என் மனத்தே வைத்தேனே.”
o | 4-7-3.j எனவும,
- மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு
வழிபட்டார் வாளைக் கொடுத்தியன்றே ”
எனவும்,