பக்கம்:பன்னிரு திருமுறை வரலாறு-8 முதல் 12 வரை.pdf/477

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盛姆其

841. அயன் தலை முன்னற, அங்கச்சுதனே உதிரங்கொண்டான்ே

அன்றயன் பொய்ச்சிரம்,

ஊனுகந்த அருத்தியே (தே. 3-38-6) அயன்றலேகொண்டு செண்டாடல்பாடி’

(திருவா-திருப்பொற்-18)

342. பொங்குஞ்சலந்தரன் போர்செய்ய நீர்மையின் அங்கு விரற்குறித் தாழி செய்தானே : செருமே வுசலந்தரனப் பிளந்தசுடராழி (தே. 7-16-2) சலமுடைய சலந்தரன் றன் உடல் தடிந்த நல்லாழி

(திருவா-திருச்சாழல்-48) 345. காலுற்றுக் காலனைக் காய்ந்தங்கி யோகமாய் ஞாலக் கடவூர் நயமாய் இருந்ததே."

அருமுனரிக்காய்ச் சூலமும் பாசமுங் கொண்டு தொடர்ந்தடர்ந்தோடிவந்த காலனைக் காய்ந்தபிரான் கடவூருறை யுத்தமனே

(தே. 4-107-8) 341. அடிசேர்வன் என்ன எம் ஆதியைநோக்கி

முடிசேர் மலைமகளுர் மகளாகித் திட மார் தவஞ்செய்து தேவரறியப் படியார அர்ச்சித்துப் பத்திசெய்தாளே. குரும்பைமுலை மலர்க்குழலி கொண்டதவங்கண்டு குறிப்பினெடுஞ் சென்றவள் தன் குணத்தினை நன்கறிந்து விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த விண்னைவர் கோன் கண்ணுதலோன் தே. ?-16-1) 5ே1 உறுவ தறிதண்டி ஒண்மணற் கூட்டி

அறுவகை ஆனந்தும் ஆட்டத்தன் தாதை செறுவகை செய்து சிதைப்ப முனிந்து மறு மழு வால்வெட்டி மாலேபெத் ருனே.

தழைத்ததோ ராத்தியின் கீழ்த் தாபர மணலாற் கூப்பி அழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டா ட்டக்கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோ சமுதமீந்தார் குறுக்கைவி சட்ட குரே.

(தே. 4-49-3) 858. அரிபிரமன் தக்கன் அருக்கனுடனே

வருமதி வாலை வன்னிநல் லிந்திரன் சிரமுக நாசி சிறந்தகை தோள்தான் அானரு னின்றி யழிந்த நல் லோரே. அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன் செங்கண் அரியயன் இந்திரனுஞ் சந்திரனும் பங்கமில் தக்கனும் எச்சனுந்தம பரிசழியப் பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ

(திருவா-பூவல்லி-15)