பக்கம்:பாரதித் தமிழ்.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302 பாரதி தமிழ்

ஆழ்ந்து யோசனை பண்ணி இங்கிருந்து வெளி நாடு களுக்கு நூற்றுக் கணக்கான பிரசங்கிகளை அனுப்பும் படி ராஜாக்களையும் ஜமீன்தார்களையும் செட்டியார் களையும் மடாதிபதிகளையும் பிரார்த்தனை செய்து கொள்ளுகிறேன்.

உயிரின் ஒளி

புரீமான் சி. சுப்பிரமணிய பாரதி

26 டிசம்பர் 1917

பார்க்க:-மூன்றாம் தொகுதி. பகுதி-தத்துவம். மிளகாய்ப் பழச் சாமியார் என்ற கதை 29-11-1917க் கும் 29-12-1917 க்கும் இடையே வெளியாகியுள்ளது. அந்தத் தேதி எனது குறிப்பில் கிழிந்து போயிருக்கிறது. இத் கதை இரண்டாம் தொகுதி கதைக் கொத்து என்னும் பகுதி யில் சேர்க்கப் பட்டிருக்கிறது.

கத்திச் சண்டை

காளிதாஸன்

10 ஜனவரி 1918 பிங்கள மார்கழி 27 பார்க்க:-இரண்டாம் தொகுதி. பகுதி-கதைக்கொத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரதித்_தமிழ்.pdf/301&oldid=605658" இலிருந்து மீள்விக்கப்பட்டது