பக்கம்:பிள்ளை வரம்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 سي بي سي بـ قناة -اق. آثاه _____ சாமியா?” என்ற கேள்வி அவரையும் அறியாது ஆச்சரியத்துடன் பிறந்தது. வந்தவர் பாங்கிச் செட்டியார்தாம்! அவர் குரல் என்று நன்கு தெரிந்த பிறகே குப்புசாமி கண்ணைத் §ಬ್ಬಳ್ಲ್ಲಿ பார்த்தார். ஆகுல் இன்னும் அவரைப் பிடித்திருந்த பிடியை மட்டும் விடவிலல்ல. "ஆமாம் நான்தான்’ என்று குழறிக்கொண்டே பதிலுரைத்தார் குப்புசாமி. அவரையும் தொங்கிக்கொண்டிருந்த கயிற்றை யும் செட்டியார் மாறி மாறிப் பார்த்துவிட்டு, :இங்கே எதற்காக வந்தீர்?’ என்று கேட்டார் செட்டியார். & ^ . : & く - * ή» :இந்த இடத்தான் வசதி என்று எனக்குப் பட்டது.” எனக்கும் அதே தந்தேகத்தான் விளுக் கஜனப்பைப் பயன்படுத்திக்கொண்டு யாரோ திரு டர்கள் இந்தப் பக்கம் நடமாடுவதாக நான் கேள்விப்பட்டேன். ஊரெல்லாம் அப்படி ஒரு வதந்தி இருக்கிறது; அதனுல்தான் நானும் பாசிக் தல் இமன்று இந்தப் பக்கம் வந்தேன்; நீங்களும் வந்திருக்கிறீர்கள். நல்ல வேளையாகப் போச்சு இதோ எவகுே உள்ளே இறங்குவதற்காகக் கி றைக் கட்டியிருக்கிருன் பார்த்தீர்களா?” نی(

என்னமோ அ ப் படி ஏற்பட்டுவிட்டது; மன்னிக்கவேனும்” என்று தடுமாறினர் ே

嫁 پہ:سیہ 法鉛 :הr:: 学

  • மன்னிக்கிறதற்கு ఖైపేజ్ఞతా ೯T67 இருக்கிறது? நான்தான் உங்களுமேல விழுந்து மோதியதற்காக ஆன்னிப்புக் கேட்கவேனும், குமாஸ்தாவாக இருந்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/100&oldid=824988" இலிருந்து மீள்விக்கப்பட்டது