பக்கம்:பிள்ளை வரம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§4 னே வரம் - ----------------------------- செய்வது? அவனே நம்பிக் கடைக்காரன் கடனுக்குக் なr கடைக்காரனை இ. ராமன் குடிசையை ன். எப்படியோ தட்டுத் மணிக்குப் போய்ச் நோக்கிப் புறப்பட் به سم...... قدمهای தடுமாறி இரவு நேரம் அதிகமாக ஆகக் கறுப்பாயிக்குத் தன் கணவன் ராகி மிளகாயுடன் திரும்பி வருவான் என்ற நம்பிக்கை ப்ோய்விட்டது; ராமன் வந்த நிலைமையைக் கண்டதும் அவள் அவனே ஒன்றும் கேட்கவில்லை. மெளனமாக உட்கார்ந்திருந்தாள். துக்கிட்டிருக்கிறே? ಫಿರ್ನ್ದ FIFT குதிஞன் ராமன். "ஒண்னுமே லு போறபோதே சொன் னேனே; இப்படி வந்தாக் கஞ்சிக்கு எங்கே போறது' எ ன் று மெதுவாகச் சொன்குள் கறுப்பாயி. "எங்கே போறதா? ஏல்லே, காத்தேலேயிருந்து நான் கஷ்டப்பட்டுட்டு வாறேன். நீ கொஞ்சங்கூட ... ... * x * :7} חי ? மரியாதெயில்லாமெகாலே நீட்டிக்கிட்டா பேசறே?" "ஆமாம், குடிச்சுட்டு வந்தா பின்னே இப்படித் தான் பேசச் சொல்லும். ன்னேக்கென்ன புதுசா?” w - 。整 . .” ~ . t أسه ; & リ リ% リ リ ် ချွိႏိုင္ဆိ ု - என்று கறுப்பாய் முகத்தை தாலு: "என்ன, முகத்தைச் சுளிக்கிருயா சும்மா? ஆரு குடிச்சுட்டு வந்திருக்கிரு? அந்தக் கம்மனுட்டி ஊத்த் மாட்டேங்களுன் இருக்கட்டும், அவனை ஒரே அடியா அடிச்செறி ...هال، بیبیسی"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளை_வரம்.pdf/85&oldid=825171" இலிருந்து மீள்விக்கப்பட்டது