பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 பொழுது புலர்ந்தது

களைக் கூறுவதைத் தவிர அவருக்கு உண்மையில் மத்யஸ்தத்துக்கு விடத்தக்க விஷயங்கள் எதுவும் கிடை யாது. காங்கிரஸ் மந்திரி சபை மீது 1939ம் வருஷத்தில் குறை கூறினரே, அதைச் சர்ச்சில் சர்க்கார் கூட ஏற்றுக் கொள்ளவில்லை யல்லவா? அப்படி இருக்க இப்பொழுது என்ன குறையை நியாயமானதாகக் காட்ட முடியும்?