பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82

இதைக் கேட்ட பக்கிரி கோபத்தோடு, தன் இடுப்பிலிருந்த அரிவாளை உயர்த்திக் காட்டி னான் : - -

'வந்துடுவாளுகளா? இன்னிக்கு எல்லாத்துக் தும் தயாராகத்தான் வந்திருக்கேன். சும்மா; ஒரே சீவு...' என்றான். s -

“சீ...! விடுங்கடா அந்தப் பொட்டைங்க பேச்சை. போட்டதெல்லாம் போன இடம் தெரி யல்லே; இன்னொரு புட்டி குடுடா, ராம’, என்று அவன் கையைப் பிடித்திழுத்தான். -

ராமன் பயந்து போனான்: ‘'என்னண்ணே, இது! நாலு புட்டியாச்சே... தாங்குமா?

  • சும்மா குடுடா, எல்லாம் தாங்கும். இந்த ஆறுமுகத்தை நீ என்னா நினைச்சுக்கிட்டே’, என்று அவனாக்வே பிடுங்கி குடிக்கத் துவங்கி விட்டான்.

திருப்தியே ஏற்படாததுபோல் குடித்துக் கொண்டிருந்த ஆறுமுகம், ரொம்ப ஒஸ்த்தி சரக் குடா பக்கிரி; ஆளை ஒரே முட்டாத் துாக்குது: நெதக்கும் இப்படி வாங்கிக் கொடுப்பியா பக்கிரி அண்ணே?, என்று கெஞ்சினான்.

போதும்.ண்ணே, குடிச்சிது; பாட்டிலைக்

குடுத்திடு. தட்டாமாலை சுற்றிக் கொண்டிருந்த ஆறுமுகத்திடம் ராமன் கெஞ்சினான்.