பக்கம்:வாழ்க்கைச் சுழல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வொரு கணமும் அவன் கெஞ்சிலே வளர்ந்து வந்த அந்த ஒரே என்னங்தான் வரவசப் பிசம்மாண்டமான உருகவப்பெற்று 'அன்று அசுரத்தன்மை பெற்றுவிட்டது. கரிய கத்தி ஒரே குத்து ஐயோ என்று அவள் அலறி விழுந்து துடிக்க வேண்டும்.

  • அதைப் பார்த்து கான் ஆனக்தம் அடையவேண்டும்-இதுதான்

அவன் கெஞ்சில்ே பிறைந்திருந்த எண்ணமெல்லாம்; ஆசை நாயகி பாக இருந்த கலோசனுவிடம் அவனுக்கு அத்தனே கசப்பு காவலன் அயர்ந்திருக்க சமயம் பார்த்து எப்படியோ சிறைக் கூடத்திலிருந்து தப்பி வெளியேறிய அவன் வேறு எங்குமே பேல் இாமல் பட்டங் கட்டிய குதிரைபோல ஒரே நோக்கத்தில் சுலோ சணுவின் விட்டை 5ோக்கி விரைந்தான். அப்போது நன்குக. இருட்டிவிட்டது. வர்சற்கேட்டு உட்புறம் தாளிடப்பட்டிருந்தது. நீண்ட நாளேயப் பழக்கத்தின் பேரில் கையை உட்புறம் செலுத் திக் கதவுக்கொக்கி, தாழ்ப்பாள் முதலியவற்றைத் திறந்தான். அபபோது உள்ளே கலகல் வென்ற பேச்சுக் குரல் கேட்டது. இரண்டு மூன்று பேர் பேசுவதுபோல் இருந்தது. நடையில்சென்து கதவோம் ஒளிந்து கொண்டான். லட்சுமி, பாஸ்கரன் இருவரும் உள்னே டேச்ேகொண்டிருந்தார்கள், அதை யெல்லiம் கேட்டதும் அவன் பெரு வியப்புக்கு உள்ளாக கேர்ந்தது. அதைவிட அதிக வியப்பை உண்டுபண்ணின, அப்புறம் நடந்தவை.

  • யார் வீட்டிலே ?......” - -

யராது?’ என்று கேட்டுக்கொண்டே உள்ளிருந்து வெளியே வந்தான் பாஸ்கரன். யாரோ என்னவோ என்கிற திகிலோடு ல்ட்சுமு:பும் அவ&னத் தொடர்ந்து வந்தாள். இருவரும் வாசக் இாவை அடைந்ததும் கேட்டுக்கு அப்பால் நின்றிருந்த உருவம் சட்டென்று படிகளில் இறங்கித் தன்னே மறைத்துக்கொள்ள முயன்றது. அருகே லட்சுமி இருக்கிருள் என்பதையும் மறந்து, * அண்ணு!....' என்று கூவி விட்டான் பாஸ்கரன், லட்சுமி ஒள்றும் புரியாமல் தாடி மீசைகளுடன் மங்கலான வெளிச்சத் இலே தெரிந்த உருவத்தை ஊடுருவி நோக்கிள்ை. என்னதான் கோலம் மாறி இருந்தாலும் மனேவியாக வாழ்க்கைப்பட்டு மீண்ட ாட்கள் ஆண்டு அநுபவித்தவளுக்கு அந்த வேஷத்திலே மறைக் இருக்கும் கணவனே அடையாளம் புரியாமல் போய்விடுமா? புரியத்தான். புரித்தது. ஆளுல் அதை மெய்யென்று கம்பத்தான் முடியவில்லே, இறந்து போனவர் எப்படி உயிரோடு நடமாட முடியும் என்றுதான் எண்ணிள்ை. இந்தக் குழப்பத்தினுல் தலே துே கிறுக்க அப்படியே சுவரில் சாய்ந்தாள். ஏதாவது தகவல் கிடைத்ததா அண்ணு' என்று இடிதுடிப் புடன் கேட்டான் பாஸ்கரன்.