63 கிளுப்புடன் சமையலறையை நோக்கி விரைந்தாள். பரபரவென்று அடுப்பை மூட்டி ஆவன செய்தாள். செய்யட்டும் செய்யட்டும். ஈடுபாடு இருந்தால்தான் காரியம் நடக்கும் என்று மனசோடு சொல்லிக்கொண்டான் -2&sor. நீண்ட நாளேயச் சோதனைக்கு முற்றுப்புள்ளி வைத்துத் திடீ ரென்று தன் கணவனைத் தன்னிடம் சேர்த்து அவனுட்ைய மெய் யன்பைப் பெறும் வாய்ப்பை அருளிய கடவுளே மனமாரத் துதித்த வண்ணம் சமையல் அலுவல்களைக் கவனித்த ராஜம் மற். ஆறும் ஓர் அடுப்பை மூட்டி வெக்ர்ே போட்டு ஸ்நானம் செய்தாள். காலை முதல் குளிக்காமலும் மாற்றுத் துணி உடுத்தாமலும் பேய் பிடித்த கிலேயிலிருந்த தன்தோற்றத்தை மாற்றிக் கவர்ச்சிகரமாகச் இசய்ய என்ன என்ன செய்துகொள்ள முடியுமோ அத்தனையும் செய்துகொண்டாள். ரோடி, நல்லுடை த்ரித்து, தைலம் தடவித் தலசீவிப் பின்னலிட்டு, மை இட்டுப் பொட்டிட்டு, வாசன திரவி யங்களேத் தரித்துக்கொண்டாள். கட்டிவில் படுத்துக் கிடந்த ரம்ன்ரி ஜாடையாக இதையெல்லாம் கவனித்துக்கொண்டேதான் இருந்தான். முதலில் அலட்சியமாகப் பார்த்த அவளேப் பிறகு உற்று நோக்கினன். அலங்காரம் முடிந்து அவள் ஏதேர் காரிய மாக அந்தப் பக்கம் சென்றபோது அவரே நன்முகக் கவனித்த அவன் உள்ளம், அட இவள் இத்தனே அழகு உடையவுளா!' என்று எண்ணமிட்டது. அவள் ஏதோ எடுக்கக் காமிரா அறைக் குள் சென்ருள். அங்கே இருந்த பெரிய கிலேக் கண்ணுடியிலே தன் உருவைக் கண்டாள். தன்னைத்தானே மோகிக்கும் நிலை யிலே அப்படியே ஒரு கணம் பிரமித்துகின்ருள். - - ரமணியின் சரீரம் கட்டிலில் இருக்கை கொள்ளவில்லை. எழுந்தான். காமிரா அற்ைக்குச் சென்றன். கண்ணுடி முன் கின்றிருந்த அவள்ேக் கண் கொட்டாம்ல் பார்த்தான். உணர்ச்சி விசமானன். தாவிச் சென்று அவள் கண்களைப் பொத்தினன். 20. பிறவிப் பயன் ^ ராஜத்தின் உள்ளமும் உடலும் புளகாங்கிதம் அடைந்தன. ஏதோ ஓர் இன்பகரமான உலகத்தை நோக்கி 鸞 விமானத்தில் பறந்து போய்க்கொண்டிருப்பத் போன்ற உணர்வி. ல்ை அவள் உடல் படபடத்தது. அப்போதைய நில்ை.உண்ம்ை க்ான என்ற சந்தேகமும் ஊடே எழுந்தது. ஆகா! இந்த கிலேக் காகத் தவம் இயற்றியது எத்தனே காலம்!"என்று எண்ணிப்