பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- ஒரு யோசனை - 55F கண்ணில்லையே, நாம் என்ன செய்வது ? நாலைந்து வருஷங்: களுக்கு ஒரு குழந்தை வீதம் பெறுவதுதான் நல்லது. நாலைந்து வயதாய்விட்டால் அந்தக் குழந்தையை நாம் அதிகமாகக் கவனிக்கவேண்டிய அவசியமில்லை. கைக் குழந்தையை அதிகமாகக் கவனிக்க முடியும். ஆனல் அவ்விதம் நாலைந்து ಕ್ಲಿಚ್ಟೆ ஒரு கர்ப்பம் உறுவது எப்படி ? அடிக்கடி குழந்தைகளைப் பெறலாகாது என்று. மட்டும் வைத்தியர்கள் கூறுகிருர்களேயொழிய, பெரு திருக்க வழியொன்றும் கூறுகிரு.ர்களில்லையே, என் செய்வோம். ஏதேனும் வழியுண்டோ ? திருமணம் நடந்து இரண்டு மூன்று வருஷங்கள் ஆய். விட்டன. அல்லது, குழந்தை பெற்று நாலைந்து வருஷங்கள் ஆய்விட்டன. ஆனல் பெண்ணின் உடம்பு மெலிந்திருக்கிறது, பலமில்லை, நோயாயுமிருக்கிருள். உடம்பை உள்ளுற அரிக்கும் கூடியமோ நீரிழிவோ கூட ஏற்பட்டிருக்கலாம், கர்ப்பத்தைத் தாங்க முடியாது. குழந்தையைப் பெற முடியாது. கர்ப்பத் தாலும் பிரசவத்தாலும் சில நோய்கள் கொல்லா விட்டாலும் நடைப் பிணங்கள் ஆக்கிவிடும் : இந்த நிலை மையில் குழந்தை பெற்று பல வருஷ்ங்களாய் விட்டாலும், குழந்தை வேண்டுமென்ற ஆசை அதிகமாயிருந்தாலும் கர்ப்பமுருமல் இருப்பதே நியாயம். ஆனல் கர்ப்பம் இதை, யெல்லாம் எள்ளளவும் கவனிப்பதில்ல்ையே ! அது முறை. தவருமல் வந்துவிடுகிறதே, என் செய்வது ? விமோசன மார்க்க முண்டேட்ா ? பிரசவ காலம் குழந்தைகள் பெற வசதியுண்டு, குழந்தை பெற பல முண்டு, குழந்தையும் வேண்டியதுதான். இந்த நிலையில் கர்ப்பம் உண்டாவதில் தவறில்லை. ஆனல் பிரசவம் எந்த மாதத்தில் ? அதையும் கவனிக்கவேண்டாமோ ? உலகத்தில் சகல ஜீவராசிகளும் பல்கிப் பெருகுவது எல்லோர்க்கும். சந்தோஷமும் சுகமும் தரும் இன்பமான வஸந்த காலத் திலாகும். பறவைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பது: அந்தக் காலத்தில்தான். மிருகங்கள் கர்ப்பமுற்று, குட்டிகள் ஈனுவதும் அந்தக் காலத்தில்தான். தாவர வர்க்கங்கள் பூத்துக் காய்துக் கனிதருவதும் பெரும்பாலும் அந்த வஸ்ந்த காலத்தில்தான். அதனல் மனித ஜாதியும் மக்கள் பெற