பக்கம்:வெற்றி மேல் வெற்றி பெற.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

த. கோவேந்தன் 99

கறைபடியாத வாழ்க்கையின் வீறார்ந்த பெருமை, மிகுந்த மெய்ம்மையால் நிறைவு பெற்றுள்ளது!

காலங்களின் உண்மைநிலை தெளிவாக்கப்பட்டுள்ளது;

புனித நெஞ்சமெனும் ஆலயத்தில் அது வெளிக்காட்டப் பட்டுள்ளது.

தூது இல்லாதவர்கள் அதனைக் தெரிந்து கொள் கின்றனர்;

நேர்மையானவர்கள் அதனைக் கேட்கின்றனர்;

தூய்மையானவர்கள் அதனை உணர்கின்றனர்

தீவினையை வெற்றி கொண்டவரில் உண்மை, அதன் எல்லாப் புகழுடனும் தெளிவாககப்படுகிறது.

இருளிலே தேடிக் கொண்டிருக்கும் நீங்கள், இப்போது வெளிச்சத்திறகு வாருங்கள்!

தீமையின்றியும் துயர் இன்றியும் பார்ப்பவர்களே, என்னுடன் வாருங்கள், அதன் மூல காரணத்தை காண்பிக் கிறேன்.

உங்களது உள்ளத்தின் கமுக்கமான மாளிகை அறைக் குள் நுழைந்து, நீங்கள் கானும் வரை தேடுங்கள்;

நங்கள் எழுச்சி பெறும்வரை ஆழ்ந்து எண்ணுங்கள.

தன் ன லத்தில கனவு காண்பவன் உண்மையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருககிறான.

உறங்குபவன தனனைப் பறறியோ எழுப்பப்பட்டவர் கனையோ அறியமா-டான்;

எழுப்பப்பட்டவன் தன்னையும் கனவு காண்பவனை யும் அறிகிறான்,

அத்தோடு, அது வீணான கனவு என்பதையும் தெரிந்து கொன்கிறான்.